Ama kaa. Ipdi hurt paniruka thevai illa. But I think she is already hurt.உனக்கு என்ன தான் பிரச்சனை... அவனுக்கு ஏதோ ஒரு விதத்தில் உன்னை பிடிச்சிருக்கு கேட்டான்.. ஓகே... இல்லை ரெண்டுல ஒண்ணு சொல்லாம தேவையே இல்லாம வார்த்தைய விட்டு, இப்போ திரும்பி திரும்பி பார்த்தா ஆச்சா... உன்னோட சூழல் உன்னால அவனது ப்ரப்போசலை ஏற்க இயலாது ன்னா அதை தெளிவாக்கியிருக்கலாம்.. காயப்படுத்தாமலேயே...