Padma mohan
Well-Known Member
Super
Very emotional review. True.மகாபாரதத்துல கர்ணன்... வேதனை படும்போது நம்மையும் அறியாமல் கண்ணீர் வரும்... திவ்யா உன்ன நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு...
உன் வாழ்க்கை சந்தோசமா இருக்கனும்... உங்க அம்மா உன்ன அஸ்ரமத்துல விட்டதுக்கு என்ன காரணம் வேணா சொல்லட்டும்.. ஆனால் அது ரொம்ப பாவம்...
ஆதலால் காதல் செய்விர் னு ஒரு படம்.. அதுல ஒரு பாட்டு வரும்..
ஏன் தெரியாது அந்த பாட்டு கேக்கும் போது மனசு ஒரு மாதிரி வலிக்கும்.. கடைசில அந்த குழந்தை அழுகும் போது.. கடவுளே உனக்கு இரக்கமே இல்லையா னு தோணும்...
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
நீ மண்ணில் வந்துதிக்க
உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை
விதி கண்ணை மூடிக்கொண்டு
தெருவில் எறிந்ததொரு வானவில்லை....