நானும் எத்தன ட்விஸ்ட்டுதான் வைக்கிறது. பார்க்கலாம் நீங்க நினைக்கிறதுதான் நான் வைக்கிறேனான்னு.இப்டிதான் சஸ்பென்ஸோட முடிக்கிறதா.... அபர்ணா தான வாசுகியை பாக்க வந்திருக்கிறது.... ரோஹன் எல்லாம் பிளான் பன்னி தான் இந்த குடும்பத்துக்குள்ள வந்திருக்கான்...அப்ப அவன் வில்லன் இல்ல...வாசுத்தம்பியை விட ரோஹன் தான் இப்ப ஹீரோ.... ஸோ பூர்ணா எதும் கேம் ஆடிருக்கானு தோனுது...பாப்போம் நீங்க என்ன ட்விஸ்ட் வைக்கிறீங்கனு....
எல்லாரும் சொன்னா ஏத்துக்கிட்டுதான் ஆகணும்.
மேக்சிமம் நாங்க எல்லாரும் அம்மு தான் அபர்ணானு நெனைக்கிறோம் பாக்கலாம் நீங்க என்ன சொல்றிங்கன்னு
இப்போ இன்னொரு சஸ்பென்ஸ் வேற
ரோஹன், அம்மு, அந்தக்குழந்தை எல்லாருக்கும் எதும் சம்பந்தம் இருக்குமோ
அடுத்த அத்தியாயம் சீக்கிரம் தரேன்.வர வர ரொம்ப எல்லாரையும் யோசிக்க வைக்கிறீங்க மிலா dear
நன்றி டியர்
நன்றி டியர்Nice ud
நன்றி டியர்Very nice
ஏதோ நடந்திருக்கு அதனாலதான் அபர்ணா இப்போ இல்லை. அது யாரால, என்ன பிரச்சினை ரோஹன் கல்யாணத்துக்கு பிறகு சொல்லுறேன்.Arumaiyana pathivu sis
Aparnavukku poornavala ethavathu problem vanthu irukkumo
நன்றி டியர்