எல்லா பிரச்சினையும் முடிஞ்சது. இனி ஹாப்பி எண்டிங். அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். இன்னும் ரெண்டு பிரச்சினை இருக்கு.மிகவும் அருமையான பதிவு மிலா.வாசன்,ஸ்ரீவத்சன் எதிர்பார்த்ததை விட கல்யாணத்தை சிறப்பா செஞ்சுட்டான்.ஸ்ரீவத்சன்,எமிலி சந்தோஷமா லண்டனுக்கு போய்ட்டாங்க.
வாசன்,வாசுகி கிட்ட கண்ணாலேயே வெளியே வரலைன்னு சொல்ல சொல்லியிருக்கான்,வாசுகியும் வாசனோட கண் பேசும் பாஷையை புரிஞ்சுட்டு பதில் சொல்லியிருக்கா.
அக்ஷரா சொன்னது போல நித்யா முகத்தில் தெரியும் சந்தோஷம்,ஆத்மநாதன் தன் தவறுகளை கூறி மன்னிப்பு கேட்டிருப்பார் என தெரியுது.ஆத்மநாதன் இனி தன் மனைவி,குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்வார்.
நன்றி டியர்