ஆமா எத்தன நாளைக்கு பொறுமையா இருக்குறது.Ethana naalaikku ponnu kudutha veedu nnu vaaya mooditu irukardhu. Appo appo ippdi vaayi liye podanum..
Vaasan kku ozhunga oru thambhi illadha kurai ya theekra Rohan, yaaru pa nee
நன்றி டியர்
ஆமா எத்தன நாளைக்கு பொறுமையா இருக்குறது.Ethana naalaikku ponnu kudutha veedu nnu vaaya mooditu irukardhu. Appo appo ippdi vaayi liye podanum..
Vaasan kku ozhunga oru thambhi illadha kurai ya theekra Rohan, yaaru pa nee
நன்றி டியர்அருமையான பதிவு மிலா.வாசன் மூவருக்கும் சாட்டையடியா பதில் கொடுத்தான்.
பேசக்கூடாத பேச்செல்லாம் இதுங்க பேசிட்டு தங்கச்சிங்கள வாழாவெட்டியா அனுப்புவேன்னு மிரட்டுறாங்க.
இந்த தரித்திரம் பிடிச்சவங்களோட பேசுனா நமக்கு தான் அடுத்த வாய்க்கு சோறு கிடைக்காதுன்னு ரோஹன் சரியா சொன்னான்.ரோஹன் செல்போன்ல புடிச்சதை வீட்டுக்காரருக்கு அனுப்பி வச்சிருக்கனும் அப்போ தெரிஞ்சிருக்கும் யார் வாழாவெட்டின்னு.
மகள் பேசியதை கேட்டதும் தான் ஆத்மநாதனுக்கு தான் செய்யும் தவறுகளை பற்றியும்,நித்யாக்கு தெரிஞ்சா தன்னை விட்டு போயிடுவா என்றும்,ஒரு வயதுக்கு மேல் மகள் தன்னை மதிக்க மாட்டாள் என்றும் புரியுது.சஹானாவை விட நாலுவயசு பெரிய பொண்ணோ அவ.
ராமநாதன்,எமிலி கிட்ட ஆங்கிலத்தில் பேசி கலக்கறார்.வாசுகி கிட்ட வம்பு பண்ண தான் ஒன்னும் தெரியாதது போல பேசினாரா.
நன்றி டியர்Nice
நன்றி டியர்அருமையான பதிவு
நன்றி டியர்Nice Update
நன்றி டியர்Nice ud
சத்யா மாதிரி பொண்ணுங்க நல்லாவே! பிழைத்துக்கொள்வாங்கதான்.பொண்ண கொடுத்துத்து பேச்சையும் கேட்கணுமா? எந்த காலத்துல இருக்காளுங்க? இவளுங்களுக்கு என்ன ஆப்பு வைக்கிறதுன்னுதான் யோசிக்கிக்கிறேன் வழி கிடைக்கும் பார்க்கலாம்.குழந்தைகளுக்காக மட்டுனு சொல்ல முடியாது கணவன் மேல் நித்யாக்கு காதலும் இருக்கு துரோகத்த தங்கி கிட்டு இருக்குறது குழந்தைகளுக்காகத்தான். காதல் கொண்ட மனம் டக்குனு மன்னிச்சிடுது.பொண்ணு கொடுத்த வீடுன்னா அந்த மூதேவிங்க என்ன பேசினாலும் கேட்டுக் கொள்ள முடியாது
இத்தனை நாளாய் நல்லவன் போல நடித்து ஏமாற்றிய புருஷன் கூட நித்யா என்ன வாழ்ந்து கிழித்தாள்?
குழந்தைகளுக்காகத்தான் நித்யா பொறுத்து போகிறாள்
சுயநலப் பேய் சத்யாவெல்லாம் புருஷன் கூட நல்லாவே பிழைத்துக் கொள்ளுவாள்
நீ கவலைப்படாமல் தைரியமா இவளுகளை ஒரு கை பாரு, வாசன்
நன்றி டியர் ஆத்மா திருந்திடுவான்.Arumaiyana pathivu sis
Athma sir inimelavathu thirunthuveengala
Vasan antha moonupera nalla nose cut pannitta super
நன்றி டியர்
நன்றி டியர்Super