சுகுமாரி ஏன் தன் பையன் மாதிரியே ஒரு பெண்ணை அவனுக்கு தேடக்கூடாது?
இவங்க பையன் ஒழுங்குக்கு ஒரு குழந்தையோட இருக்குற பொண்ணு ஆகாதாமா?
அதுவும் சாகாம்பரி மாதிரி பொண்ணு இவனுக்கு ரொம்ப ஜாஸ்தின்னு இவங்க மனசாட்சி உறுத்தலையா?
அவங்களாவே ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சு சேர்ந்தால் சரி.