வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 12

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
கௌரியோட உணர்வுகளின் வெளிப்பாடு அழகு...

பாவம் பையன் ஒரு ச்சான்ஸ் தான் கொடேன் சஹா....
 

Vatsalaramamoorthy

Well-Known Member
யப்பா கௌரி..நீயாடா இது? ஏன் உன் சந்தோஷமுகத்தை நாங்க பார்க்க கூடாதா? அப்படியென்ன வெட்கம் உனக்கு? எங்க சக ரொம்ப நல்லவடா..நீயும்தான் நல்லவனாயிட்டே..ரெண்டு நல்லவங்களும் சேர்ந்து பெற்றவங்க மனதை குளிர வையுங்க..மித்ரா..இனி ஜாலிதான் உனக்கு..ம்ம் அப்பா ரெண்டுபேரும் ஸ்கூலுக்கு அழைச்சிட்டு போவாங்க..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top