யப்பா கௌரி..நீயாடா இது? ஏன் உன் சந்தோஷமுகத்தை நாங்க பார்க்க கூடாதா? அப்படியென்ன வெட்கம் உனக்கு? எங்க சக ரொம்ப நல்லவடா..நீயும்தான் நல்லவனாயிட்டே..ரெண்டு நல்லவங்களும் சேர்ந்து பெற்றவங்க மனதை குளிர வையுங்க..மித்ரா..இனி ஜாலிதான் உனக்கு..ம்ம் அப்பா ரெண்டுபேரும் ஸ்கூலுக்கு அழைச்சிட்டு போவாங்க..