வணக்கம் நட்பூக்களே,
அனைவரும் நலமா, நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுத வந்திருக்கிறேன்,
எழுதவே மறந்துவிட்டேனோ என்று கூட நினைத்திருக்கிறேன்,
உங்களின் அன்பும் ஆதரவும் நீங்கள் செய்யும் சிறு விமர்சனமும் தான், என்னை எழுத வைத்தது,
மனம் நிறைந்த நன்றி தோழமைகளே,
நாளை முதல் புத்தகமாக வெளிவந்த உன் கண்ணே பேசுதடி நாவலை இங்கே பதிவு செய்கிறேன்,
என்றும் அன்புடன்
ஆதிபிரபா
அனைவரும் நலமா, நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுத வந்திருக்கிறேன்,
எழுதவே மறந்துவிட்டேனோ என்று கூட நினைத்திருக்கிறேன்,
உங்களின் அன்பும் ஆதரவும் நீங்கள் செய்யும் சிறு விமர்சனமும் தான், என்னை எழுத வைத்தது,
மனம் நிறைந்த நன்றி தோழமைகளே,
நாளை முதல் புத்தகமாக வெளிவந்த உன் கண்ணே பேசுதடி நாவலை இங்கே பதிவு செய்கிறேன்,
என்றும் அன்புடன்
ஆதிபிரபா