நானும் நினச்சேன் பானுமா.... ஸ்ரீராமுக்கு ஒரு பொண்ண பெத்து கொடுக்க சொல்லணும் னு.. பிரதீபன் இருந்ததா விட தேறிட்டான். கூடிய சீக்கிரம் ஒன்னு சேர்ந்துடுவாங்க.அடேய் பிரதீப்பு
என்னடா இப்படி அந்த அரைக்காப்படி திவ்யாவுக்கெல்லாம் பயந்துக்கிறே
அவ உனக்கு கிளாஸ் எடுக்குமுன்னே அவளுக்கு நீ எடுத்திடு, பிரதீப் தம்பிரி
நீயி இப்படி இருந்தா எப்படி
பொண்ணு பெத்து ஸ்ரீராமுக்கு
கொடுத்து அவனுக்கு மாமனார்
ஆவாய், தீபன்?
ஊஹூம் இவன் அதுக்கெல்லாம்
சரிப்பட்டு வர மாட்டான், மிலா டியர்