முள்வேலியா? முல்லைப்பூவா? - 3

Advertisement

rakavi

Well-Known Member
சின்ன வயசுல இருந்து பழகுன friend அ விட்டுக் கொடுக்கவும் முடியாம பொண்டாட்டியை சமாளிக்கவும் தெரியாம மாட்டிகிட்டு முழிக்கிற வருண் தான் பாவம்..... :ROFLMAO:

சஹா செம கெத்து காட்டுறா.... :love: ஆனா உள்ளுக்குள்ள தோத்துட்ட வலி இருக்கு.....
சஹி - கண்டிப்பா தோத்துட்ட வலி இருக்கு. அதை தைரியமா ஒத்துக்கவும், எல்லாரையும் இந்த நிலையில் சந்திக்கவும் நிறைய மனோதிடம் வேணும்.
 

rakavi

Well-Known Member
இன்னும் நீங்க யாரு பாவம்னு சொல்லற‌ அளவுக்கு கதையை சொல்லலையே;);)

ரேகா சின்ன புள்ளைதனமா நடந்துக்கறது போல எனக்கு தோணுது.....ஆனா அதுக்கு என்ன காரணமாக இருக்கும்?:unsure::unsure::unsure:

இவன் வந்து இப்ப இவன் பங்குக்கு அவளை irritate பண்ணபோறான்....அதை அவ அசால்ட் பண்ணி பல்ப் குடுக்க போறா...
புருஷனை கட்டிப்பிடிச்சிட்டு இருக்கா, அவன் முன்னாள் காதலி... பார்த்துட்டு சும்மாவா இருப்பா பெண்டாட்டி?:p:ROFLMAO:
 

rakavi

Well-Known Member
இவ்வளவு தெரிஞ்சும் வருண எப்படி கல்யாணம் பண்ணா ரேகா...அவ்வளவு காதல்???அப்படினா சஹானா வரவ அலட்சியப்படுத்திருக்கனுமே
காதலிச்சு கல்யாணம் ஆனப்போ அவ இல்லை, இப்ப வந்துட்டா, வருண் மனசு மாறிடுமோன்னு பயம்:ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top