பொறுமை பானும்மா பொறுமைஹா... ஹா... ஹா..........
ஜீவாவைத் தூக்கிக் கொண்டு
போவதன் மூலம், தான்தான்
மாயவன்-ங்கிறதை, ஆதித்யா
மலர்க்கொடிக்கு நிரூபித்து
விட்டான்
மாயவனின் or ஆதித்யாவின்
முழுப்பெயர் என்ன?
ஆதித்ய மாயவன்?
இல்லை மாயவாதித்யன்?
இல்லை ஒருவேளை வீட்டை
விட்டுச் சென்ற சிவகாமியின்
செல்வனுக்கு ராம் சீதா
தம்பதியினர் வேறு பெயர்
வைத்து விட்டார்களா,
கற்பகம் டியர்?