அவன் தெறிச்சு ஓடியதை பார்த்துமா தைரியமான னு சொல்றீங்க!!!யாருய்யா அது அம்புட்டு தைரியமான முறைமாமன் எங்க வள்ளிக்கு
கதிர் பக்கத்திலேயே இங்கிலீஷ் வாத்திய வெச்சுட்டு....அதை கண்டு பயப்படலாமா நீ...பாரு ஹீரோ பேசின இங்கிலீஷ எவ்வளவு ஈஸியா catch பண்ணிட்டான்னு கதிர்
வர்றவன், போறவனெல்லாம் கண்டு பிடிக்கிற அளவுக்கு... அவ்வளவு கேவலமாகவா இருக்கு எங்க வள்ளியோட மனசு...!!!! சேய்... பயபுள்ள அசிங்கபடுத்திபுட்டானேView attachment 11517
@உதயாஅடப்பாவி அபய் கிராமத்து காரங்க பேசும் போது ஒன்னும் புரியாத மாதிரி திருட்டு முழி முழிச்சிட்டு இருந்த ஆனால் இப்போ இவ கிட்ட மட்டும் ஏட்டிக்கு போட்டியா பேசுற
ஒருவேளை பொண்ணுங்க பேசுனா மட்டும் புரியுமோ
அமிர்தா மயங்கி விழுந்த மாதிரி நடிச்சதை கண்டு பிடிச்சிட்டானோ
அபய் இப்படியே பேசிட்டு இருந்தால் கடைசில உனக்கு பைத்தியம் தான் பிடிக்கும்
இங்கிலீஷ் தெரியாது சொல்றவனுக்கு எல்லாம் இங்கிலீஷ்ல லவ் பண்ணா மட்டும் எப்படி தான் தெரியுதோ
அக்கா மனசில் கள்ளம் புகுந்துடுச்சு இன்னும் கொஞ்ச நாளில் காதலும் புகுந்துடும்
அடேய் என்னடா இது வரவன் எல்லாம் உன் அக்காவுக்கு இந்த மாமனை தான் பிடிக்கும் என்று சுத்திக்கிட்டு இருக்கீங்க
இன்னும் எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கிங்க என்று தெரியலையே
கல்லால் அடிச்ச கிளியே ன்னு எங்காவது ஓரமா போய் உட்கார்ந்து பாடிகிட்டி இரு
இந்த அக்கா மனசை எத்தனை பேருக்கு தான் பட்டா போட்டு கொடுக்க
அதான மன்னேர்ஸ் இல்லாத fellow..அடேய் அக்காளும் தம்பியும் பேசும்போது ஊடால மூக்கை எவன்டா நீட்டறவன் ஒட்டுக்கேக்கறையாடா நீனு. மே ஐ கம்மின்னு சொல்லிட்டு வரவேண்டியது தான்டா மரத்து மேல இருந்து வள்ளிய கீழ வுழுக்காட்டி இருப்பியேடா பக்கி. திடுக்குன்னு பேரைச் சொல்லி கிளைல இருந்து வழுவிட்டா வள்ளி. துரை இங்கிலிபீஸூலதான் பேசுவாராம் அதை கதிர்பயலே புரிஞ்சிகிட்டான்.
ஒத்தையடிப் பாதைல வந்த மாமங்காரன் கைல கல்லைக் கண்டதும் ஓட்டமெடுத்துட்டான்
ஹலோ , ஹலோ கொஞ்சம் பொறுங்க ஆபிசர், உங்க கொரில்லா மரத்துக்கு மரம் தாவி உக்காந்துட்டு இருக்கு, ஏதோ ரூம் உள்ளே உட்கார்ந்திருந்தா மாதிரி மே ஐ கம் இன் சொல்லிட்டு வர சொல்றீங்க பொது இடத்துல நாலு பேரு வரதா செய்வாங்க அதுவும் எங்க அபய பத்தியே பேசிட்டு இருந்தா அதனாலதான் சரி பேர் தெரியலையே மறந்துட்டாங்கன்னு எடுத்துக் கொடுக்க வந்திருப்பாரு.அடேய் அக்காளும் தம்பியும் பேசும்போது ஊடால மூக்கை எவன்டா நீட்டறவன் ஒட்டுக்கேக்கறையாடா நீனு. மே ஐ கம்மின்னு சொல்லிட்டு வரவேண்டியது தான்டா மரத்து மேல இருந்து வள்ளிய கீழ வுழுக்காட்டி இருப்பியேடா பக்கி. திடுக்குன்னு பேரைச் சொல்லி கிளைல இருந்து வழுவிட்டா வள்ளி. துரை இங்கிலிபீஸூலதான் பேசுவாராம் அதை கதிர்பயலே புரிஞ்சிகிட்டான்.
ஒத்தையடிப் பாதைல வந்த மாமங்காரன் கைல கல்லைக் கண்டதும் ஓட்டமெடுத்துட்டான்
அவன் கொஞ்சம் வேகம் தான் சிஸ்அப்பாடி நம்ம தலைவன் வாயாடிக்கு ஏத்த கில்லாடிதான்... இப்போதான் என்னோட மனசுல இருந்த பாரமே குறைஞ்சிருக்கு. அடேய் கதிர் நீ வேற லெவல் டா உன்னோட அக்கா கள்ளின்னு கண்டுபிடிச்சிட்டியே...
வள்ளி நீங்க கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல என்ற ரகன்னு எங்களுக்கு தெரிஞ்சு போச்சு, எங்களுடைய ஹீரோவை அம்மணி நல்லா சைட் அடிப்பாங்களாம், ஆனா கோபமா பேசுற மாதிரியும் நடிப்பாங்களாம். அவன் கேட்கிற கேள்விக்கு உன்னால ஒழுங்கா பதில் சொல்ல முடிந்ததா?? வீராங்கனை அடிக்க கொம்பு வேற எடுத்துட்டு போயிட்டீங்க...
ஆனாலும் அபய்தேவ் இவ்வளவு வேகம் வேண்டாம் டா,..