@Narmadha GFமர்மம் முழுவதும் விலகிவிட்டது அபய்தேவ் உன்னோட கடமையை கண்ணியம் தவறாமல் எந்த பின்னடைவையும் சமாளித்து குற்றவாளிகளை கூண்டோடு பிடித்ததையும், உன்னுடைய வீரமும் விவேகமும் பார்த்தும் மெய் சிலிர்த்து விட்டது.
செந்தில் ஐயா குணம் உண்மையில் பாராட்டுக்குரியது, அபய் மீது முதலில் ஊர் கட்டுப்பாடு அப்படி இப்படி என்று கோபம் கொண்டு பேசினாலும் பிறகு ஊர் மக்களின் நன்மை என்று சொன்னவுடன் புரிந்து அதற்கு வழி செய்து அனைவரையும் அடக்கி
அபய்க்கு உறுதுணையாக இருந்ததை பார்க்கும் போது அவருடைய நல்ல குணம் புரிகிறது..
அடேய் உங்க லவ்ஸ் தாங்கல அவ முறைக்குறதும், நீ கண்ணடிக்கறதும் இந்த முக்கியமான நேரத்திலும் நீங்க நடத்துங்க... இதுவும் நல்லா தான் இருக்கு.
தாயம்மா உங்க காட்டுல தான் ஜோரான மழை பெய்யுது இனி எல்லாம் உங்க விருப்பப்படி நடந்திரும் போலவே
கதிர் நீயும் பாசக்காரன் தான்.
இனி அடுத்து என்ன காதல் காட்சியா? இல்லை மோதல் காட்சியா? இப்பவே நாங்க வைட்டிங் கோமதி சிஸ்டர்..
மிக்க மிக்க நன்றி sis
அடுத்து சிறு மோதலுடன் கூடிய காதல்.. அமிர்தா மோத தான் நினைப்பாள் ஆனா அபய் விட்டா தானே!!!
அடுத்தது இறுதி epi sis..
-goms.