மாயம் 18 & 19

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
மர்மம் முழுவதும் விலகிவிட்டது அபய்தேவ் உன்னோட கடமையை கண்ணியம் தவறாமல் எந்த பின்னடைவையும் சமாளித்து குற்றவாளிகளை கூண்டோடு பிடித்ததையும், உன்னுடைய வீரமும் விவேகமும் பார்த்தும் மெய் சிலிர்த்து விட்டது:love::love::love::love::love::love::love::love::love::love::love:.

செந்தில் ஐயா குணம் உண்மையில் பாராட்டுக்குரியது, அபய் மீது முதலில் ஊர் கட்டுப்பாடு அப்படி இப்படி என்று கோபம் கொண்டு பேசினாலும் பிறகு ஊர் மக்களின் நன்மை என்று சொன்னவுடன் புரிந்து அதற்கு வழி செய்து அனைவரையும் அடக்கி
அபய்க்கு உறுதுணையாக இருந்ததை பார்க்கும் போது அவருடைய நல்ல குணம் புரிகிறது..
:):)

அடேய் உங்க லவ்ஸ் தாங்கல அவ முறைக்குறதும், நீ கண்ணடிக்கறதும் ❤️❤️❤️❤️❤️❤️❤️இந்த முக்கியமான நேரத்திலும் நீங்க நடத்துங்க... இதுவும் நல்லா தான் இருக்கு.

தாயம்மா உங்க காட்டுல தான் ஜோரான மழை பெய்யுது இனி எல்லாம் உங்க விருப்பப்படி நடந்திரும் போலவே:D:D:D

கதிர் நீயும் பாசக்காரன் தான்.

இனி அடுத்து என்ன ;););)காதல் காட்சியா? ❤️❤️❤️❤️❤️இல்லை மோதல் காட்சியா?:p:p:p இப்பவே நாங்க வைட்டிங் கோமதி சிஸ்டர்..
@Narmadha GF
மிக்க மிக்க நன்றி sis :love: :love: :love:

அடுத்து சிறு மோதலுடன் கூடிய காதல்.. அமிர்தா மோத தான் நினைப்பாள் ஆனா அபய் விட்டா தானே!!!

அடுத்தது இறுதி epi sis..

-goms.
 
ஐ ஐ ஐ நானு நினச்சதுபோல போலீஸூதான்.
அடப்பாவி சோம்ஸ் ஒரு ஊரையே ஏமாத்தி பிழைப்புதனம் பண்ணியிருக்கியே. சொந்த தங்கச்சியவே கொலைபண்ணிட்டானே. யாருமே அவனை எதுக்கவே இல்லையா? எத்தனை வருஷ திட்டமே தெரியவில்லை. அபி வந்து சிக்கலைன்னா உலகத்துக்கு உண்மை தெரியாமையே போயிருக்கும். ஊருக்காரங்க கண்ணுல பேய்ங்கிற கருப்புதுணிய கட்டிப்புட்டானே. கிணறு சுரங்கப்பாதை மர்மக்கையி காக்கா கேமரா ன்னு செட்டப் பண்ணி போதைப் பொருளை கடத்தி இளைய சமுதாயத்தை சீரழிக்கற வேலையை செஞ்சிருக்கானே. ஏன்டா அபயா என்னா பிரச்சினை ஓடிக்கிட்டு இருக்கு. நீனு கண்ணடிச்சு விள்ளாடிகிட்டு இருக்கே. ரணகளத்துலையும் ஒரு குதூகலம் உனக்கு. உண்மைய மறச்சதுக்கு வள்ளிகிட்ட நாலு ஊமைக்குத்தா
வாங்கப்போறே.
அடேய் கதிரு‌ என்னாடா இப்புடி பல்டி அடிச்சு மாமான்னு சொல்லறே. விறுவிறுப்பான பதிவு ஜீ.
 

Ram priya

Well-Known Member
அருமையான பதிவு ❤️❤️❤️
அப்பத்தா அபய் உங்க பேத்தி கிட்ட கடலை வறுத்தா.... நீங்க ADCP கிட்டயே கடலை வறுக்குறீங்க....!!!!

ராஜமாதா போலிஸ்கார் என்ன கேட்டா நீங்க என்ன பதில் சொல்றீங்க...இப்போ உங்க மருமகள் செய்த ஸ்வீட் இனிக்குதா இந்த இல்லை கசச்குதாங்கிறதா கேள்வி... இதுல உங்க மருமகளோட கூட்டு சேர்ந்துட்டு ஜோடியாக ADCPய கலாய்கிறீங்களோ...!!!ef19019986cbb894f00ed794af5732b2.jpgஆனாலும் கதிர் உன் பல்டி அந்தர் பல்டியால இருக்கு... இதுல புள்ள பயப்புடலையாம்...நம்மளையே டபாய்க்குது...!!!

Okay.... Hero உண்மையை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டிட்டாரு...இனி வள்ளியை எப்படி சமாளிக்கறார்னு பார்ப்போம் ❤️❤️❤️❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top