மாயம் 10 - 12

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
என்ன சொல்ல காதல் புனிதமானது, உயிரானது என்று சொன்னாலும் அதை வீட்டில் சொல்லும் தைரியம் இல்லாதவர்களை தான் அதிகம் காணமுடிகிறது, பெரும்பாலும் கிராமங்களில் இதை தவறாக தான் சித்தரிக்கின்றனர், தன் மகளோ , மகனோ தவறான இணையை தேர்தெடுக்காதபட்சத்தில் அதை ஏற்றும் கொள்ளும் மனப்பான்மை மிகவும் குறைவே பெற்றோர் இடத்தில்...

கனகா அடி வாங்கும் போது மனம் பரமாகிவிட்டது :cry::cry:.வள்ளியின் நிமிர்வு நல்ல தோழியின் பண்பை காட்டுகிறது:giggle:

காமாட்சி நீங்களும் இப்படி பண்ணலாமா..:(:(

அபய் வள்ளியின் உரையாடல் ரசிக்கும்படியாக இருந்தது..❤️❤️❤️❤️❤️.

சசி எப்பவும் போல உன்னை பார்க்க பாவமாக இருந்தது, உன்னோட விதி எப்பவுமே குழப்பத்துல சுத்தத்திலேயே இருக்கு என்ன செய்ய.. :ROFLMAO::ROFLMAO:

செந்தில் மேல் தவறு இருக்குமா?..:unsure::unsure::unsure:.

குற்றாசு :mad: :mad::mad::mad::mad::mad: .பெண்களை அடிக்க பாயும் வீர புலி (பூனை ).
@Narmadha GF
ஆமா சிஸ்.. சரியா சொன்னீங்க..

காமாட்சிக்கு தன் மகளை யாரும் எதுவும் சொல்லிட கூடாதுனு நினைப்பு அண்ட் அவங்க ஊர் கட்டுப்பாடு! ஊர் தலைவர் பொன்னே அதை உடைக்க நினைக்கலாமா என்ற எண்ணமும்..

மிக்க நன்றி சிஸ் :love: :love: :love:

-கோம்ஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top