ஹஹா. நீங்களும் என்னைப் போலதானா? காதை கொடுங்க, ஒரு இரகசியம் சொல்றேன். இதை இங்க வர்றவங்க எல்லோரும் என்ன என்னன்னு கேட்பாங்க. அப்போவும் சொல்லிடாதீங்க. அடிச்சுக் கூடக் கேட்பாங்க. அப்போவும் சொல்லிடாதீங்க.
என்ன இரகசியம்னா, குணா பையன் அடுத்த 2 அத்தியாயங்களுக்கு வர மாட்டான். அடுத்து அவன் வருகிறப்போ, பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம். நமக்கு புரியாமல் நடந்தால் தெரியும் சேதியென்று சொல்லி விடுவோம்.
நகைச்சுவையாக சொன்னாலும், இந்த புதினத்தின் பயணம், முதல் சில அத்தியாயங்கள் கடந்த பிறகுதான் புதிர்கள் விலகத் துவங்கும் சகோ. யுரேகா என்று சத்தமிடும் முதல் நபர் நீங்களாகவே இருக்கலாம். காத்திருங்கள். நன்றி.