வாவ்..
என்ன சொல்ல
ரொம்பவே அருமையா இருந்தது மகி சிஸ்
கரகாட்டக்காரிக்கு கணக்கு வழக்கில்லாம காச வாரியிறைச்சு சுதந்திரமா சுத்துன பயபுள்ளைக.. இன்னைக்கு மனசுல காதல் வந்ததும் பொறுப்புணர்ந்து அவங்க அன்புல சிறைப்பட்டு நிறைவான ஒரு வாழ்க்கையை வாழுறது சூப்பர்
தாய்தகப்பனில்லாத பெண்களுக்கு தாயுமானவனா இருந்து துரை ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்யறதாகட்டும்...