மனதால் உன்னை சிறையெடுப்பேன் ( இறுதி அத்தியாயம்) - 27

Advertisement

Punitha M

Well-Known Member
வாவ்..
என்ன சொல்ல:love::love:
ரொம்பவே அருமையா இருந்தது மகி சிஸ்:love:(y)(y)

கரகாட்டக்காரிக்கு கணக்கு வழக்கில்லாம காச வாரியிறைச்சு சுதந்திரமா சுத்துன பயபுள்ளைக.. இன்னைக்கு மனசுல காதல் வந்ததும் பொறுப்புணர்ந்து அவங்க அன்புல சிறைப்பட்டு நிறைவான ஒரு வாழ்க்கையை வாழுறது சூப்பர்:love::love:(y)(y)

தாய்தகப்பனில்லாத பெண்களுக்கு தாயுமானவனா இருந்து துரை ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்யறதாகட்டும்...

கதிரும் அவங்களை உடன் பிறந்தவங்களா நெனச்சு அத்தனையும் செய்யுறதாகட்டும்.. உறவுகளோட அன்பின் ஆழத்தை ரொம்ப அழகாவே சொல்லிருந்தீங்க:love::love:(y)(y)

அதிலும் ஹரிணி ரம்யா துரையை அப்பான்னு கூப்பிட்ட இடம் நெகிழ்வு:love:

துரைக்கும் கதிர் க்கும் இடையே இருந்த அதே அன்பின் ஆழத்தோட அவங்க பிள்ளைங்களும் இருக்கறது சூப்பர்:love::love:

கனி.. முதல்ல புரிதலில்லாம துரையை விட்டு விலகி நின்னாலும் அதன் பிறகான அவன் காதல் புரிந்து அவன் அன்பில் மனதால் சிறைப்பட்டு நிக்கறது அழகு:love::love::love:

அருமையான கதை.. நிறைவான முடிவு ன்னு உங்க ஸ்டைல்ல சூப்பரான கதையை கொடுத்ததுக்கு தேங்க்ஸ் மகி சிஸ்:love:(y):love:(y)

உங்களோட அடுத்த கதையான 'மழைச்சாரலாய் என்னுள்ளே நீ' தலைப்பை போலவே சும்மா சில்லுன்னு எங்க மனசுல விழ வாழ்த்துக்கள்:love:
 

naveensri

Well-Known Member
ரொம்ப தேங்க்ஸ் dear... Arumaiyana intha kadhai engalukku தந்ததுக்கு... அழகான முடிவு... உங்களோட மழை சாரலுக்கு வெயிட்டிங் மகி dear...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top