நன்றி சித்துமுதல் பகுதி மனதை நெகிழ வைத்தது.இரண்டாவது துரை அண்ட் கதிர் அதிரடியில் கலக்கியது.அருமை
மாப்பிள்ளையும் மாப்பிள்ளையும் தங்கள் அதிரடியை காட்டிட்டாங்க சிஸ்super sisy thurai adipinni eduththannu paththa kathir padu puththisaliya illa irukkan
நன்றி டியர்
நன்றி சிஸ்... சில நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்... ஆனால் பலபேர் செல்போனைத்தான் எடுக்கிறார்கள்
விபத்துக்கு பிறகு உதவிய
நல்ல மனிதர்
நிஜத்திலும் வேண்டும்..
இப்ப எல்லாம்
சாதரணமா வேடிக்கை பார்ப்பவர்களே அதிகம்..
சூப்பர் எப்பி.
ரொம்ப மகிழ்ச்சி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
கூண்டுக்குள் ஒரு காதல்கிளி 19 அத்தியாயம் மட்டும்தான் டியர் இது இன்னும் 2 அல்லது 3 அத்தியாயம் வரும் என்று நினைக்கிறேன்.... கதையின் தலைப்போடு கதை ஒத்து போனதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி டியர்நாவலின் Heading தலைப்புக்கு
ஏற்ற மாதிரி துரைசிங்கம்
மனைவி கனிமொழியின்
மனதோடு பேசி அவளைத்
தன் மனதில் சிறையெடுத்து
விட்டான்
இந்த அழகான "மனதால்
உன்னை சிறையெடுப்பேன்"-ங்கிற
நாவல் முடியப் போகுதா,
மகேஷ் டியர்?
ஆனால் 24 அப்டேட்ஸ்தானே
வந்திருக்கு
"கூண்டுக்குள் ஒரு காதல்
கிளி" மாதிரி இதுவும் சின்ன
நாவலாப்பா?
ஹாய்டா செல்லக்குட்டி.... கதிரும் துரையும் சேர்ந்து நல்லா ஒரு காட்டு காட்டிட்டானுக.... நன்றிடாPriyama saema epi panathasaa puducha mirugangal.... Kathiru kooda samaiyathula puthisaali aiduraan hahaha plan pottu break kazhatti vittu nalla pillaiyattam poi puharum koduthuttan...ini pangaligal pallu podungana paambhu hahahah
ஹாஹாஹா அந்த அளவு காரைக்குடி தாங்காது டியர்..... இந்த விபத்தும் இவங்க இருவருக்குள்ளும் ஒரு புரிதலைதான் ஏற்படுத்தும் டியர்இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், மகேஷ் டியர்
நல்லதுன்னு தானே எதையோ
நினைச்சு ஆம்படையானை
விட்டுட்டு ஒரு வருஷம் பிரிந்து
போனதற்கு கனிமொழிக்கு
இவ்வளவு பெரிய தண்டனையா?
கனி சரியாவாளா மாட்டாளான்னு
நாளைக்குத்தான் சொல்ல
முடியும்-ங்கிறீங்க
கனி கோமாவுக்கு போயிடுவான்னு
ஆண் சிங்கம் துரைசிங்கத்துக்கு
பயம் காட்டுறீங்க
நல்லவேளை கனியை பிழைக்க
வைச்சுட்டீங்க
இல்லாங்காட்டி எல்லோருமா
சேர்ந்து காரைக்குடிக்கு பஸ்
ஏறியிருப்போம்
உங்க ஊரு தாங்குமா?
மகிழ்ச்சி டியர்Very nice sad emotional update dear. Luckily kani is safe.