அருமையான பதிவு
துரை தன் கோபத்தை விட்டு நிதானமாக
கனியிடம் மனசு விட்டு பேசனும்
அரவிந்தன் என்ன நினைக்கிறான்
அப்பத்தா இந்த முடிவு செய்து இருப்பது
என்ன ஆகுமோ
பாட்டி இப்படி பண்ணிட்டிங்ஆளே....
துரை வாய் தொறந்து பேசு da.. சண்டை போடாம. ரோமன்ஸ் ரோமன்ஸ் ன்னு ஒன்னு இருக்க துரை சர்.. நீங்க ஏன் அதை விட்டுட்டு முறைச்சிகிட்டே பேசுரிங்க....
சூப்பர்
அரவிந்த் எங்க போன...
Nice ud sis