Rajesh Lingadurai
Active Member
தீண்டாமை இருளில் மூழ்கிக் கிடந்த இந்தியாவில், தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி, விதவைகள் மறுவாழ்வு, சாதிமறுப்புத் திருமணங்கள் என்று சமூகப் புரட்சி செய்தவர் மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்கள். அவருக்கு உறுதுணையாக நின்றது அவர் மனைவி, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் பூலே. அந்த இரு மகாதமாக்களைப் பற்றிய சிறு கட்டுரை இது. கட்டுரை மீதான விமர்சங்களை வரவேற்கிறேன். கட்டுரையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.
https://wp.me/p9pLvW-3E
என்றும் தமிழுடன்,
ராஜேஷ் லிங்கதுரை
https://wp.me/p9pLvW-3E
என்றும் தமிழுடன்,
ராஜேஷ் லிங்கதுரை