Manimegalai
Well-Known Member
இவானுக்கு பெரிய நோய் இல்லை என்று வந்தது ரொம்ப மகிழ்ச்சி.
கவிதை சூப்பர்
கெட்டதிலும் நல்லது
மூவரும் தங்கள் அன்பை,
இன்னும் அதீதமாக உணர்ந்து கொண்டது தான்..
கரீமா, சல்மா, தடயங்கள்
இல்லாமல் தவறு செய்ய முடியாது என்று தெரியாமல்
தாங்களே படுகுழியில் விழுவது போல்
போய் வசமாக மாட்டியிருக்காங்க..
இவங்க சதியை ஆர்யன் எப்ப கண்டுபிடிப்பான்....
கோலிக்குண்டு சீன் சூப்பர்
மருத்துவமனையில் ருஹா, ஆர்யன்
அணைப்பும் எதிர்ப்பாராத இன்ப நிகழ்வு..
நன்றி ரைட்டர்.
கவிதை சூப்பர்
கெட்டதிலும் நல்லது
மூவரும் தங்கள் அன்பை,
இன்னும் அதீதமாக உணர்ந்து கொண்டது தான்..
கரீமா, சல்மா, தடயங்கள்
இல்லாமல் தவறு செய்ய முடியாது என்று தெரியாமல்
தாங்களே படுகுழியில் விழுவது போல்
போய் வசமாக மாட்டியிருக்காங்க..
இவங்க சதியை ஆர்யன் எப்ப கண்டுபிடிப்பான்....
கோலிக்குண்டு சீன் சூப்பர்
மருத்துவமனையில் ருஹா, ஆர்யன்
அணைப்பும் எதிர்ப்பாராத இன்ப நிகழ்வு..
நன்றி ரைட்டர்.