புதுமணம் : மறுமணம் - 29

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
Nice ud
Jamuna as a mother does not create a affectionate relationship with either siva r grand daughters
She may tempt to come and stay with Siva as the house is 3 bedroom and may try to create problems to gawri
Gawri has a good guidance like ramakrishna, megala, malini.
She may try to find out the reason for suryas behavior
But before she has to nicely develop close friendship between her daughter

நீங்க சொல்றது சரி..ஜமுனா சிவாவோட வீட்டுக்கு வர விரும்பறாங்க..அண்ட் சிவா அதை எப்படிக் கையாளப் போறாங்கறது தான் கதை..many times இந்த மாதிரி சூழ் நிலைலே சரியான முடிவு எடுக்காம குடும்பங்களில் குழப்பம் வருது..அதுவும் இது இரண்டாம் கல்யாணம் வேற..so lets see what happens..

gowri bonding with these two children is happening in the story..ஆனா there is big "BUT". இன்னும் எழுதி முடிக்கலை..so எப்படி அதைக் கொண்டு போகப் போறேண்ணு தெரியலை..

thanks for the comment..stay blessed
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

Kshipra வோட குண்டலினி சக்திக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை.. அபாரமா வேலை செஞ்சு Back to Back Episode வருதே.....(y)(y)

குண்டலினி சரியா இருந்திருந்தா இதுக்குள்ளே கதையை முடிச்சிருப்பேன்..இந்தப் பதிவு முந்தையை பதிவோட second half..i made it into a separate episode அதான் நேத்து அப்லொட் செய்தேன்.

இந்த ஜமுனாவுக்கு இப்ப என்ன வேணுமாம்??? எல்லாம் கூடி வர்ற நேரத்துல சும்மா போனை போட்டுக்கிட்டு... தானும் சந்தோஷமா இருக்காது.... மத்தவங்களையும் இருக்க விடாது போல.... :cool::cool:

சூர்யாவுக்கு யாரை பார்த்து பயம்???
இந்த பாட்டை நான் எப்ப போட??? :unsure::unsure:

சிந்து ஸிஸ்..எந்தப் பாட்டை எப்போ வேணும்னாலும் போடுங்க..எதுக்கு காத்திருக்கணும்?

thanks for the comment..stay blessed
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

புது வீட்டுக்கு சிவசங்கர் எப்போ குடி வந்தால் ஜமுனாவுக்கு என்னவாம்?
ஒருவேளை கௌரி சங்கருக்கு பதிலாக இவளும் இவள் கிழட்டு புருஷன் வெங்கடாசலமும் பர்ஸ்ட் நைட் கொண்டாடப் போறாங்களோ?

ஸ்ஸ்சப்பா ரொம்பவே கண்ணைக் கட்டுதே
என்னதான் இரண்டாம் கல்யாணம்ன்னாலும் எங்கே போனே ஏன் போனேன்னு சிவசங்கரை போட்டு இப்படி படுத்துறாளே ஜமுனா மூதேவி

சிவா ரொம்பவே பாவம்ப்பா
பெண்டாட்டி பிள்ளைகளுடன் ஒரு சுகமும் அனுபவிக்காமல் கடை வேலை ன்னு மாடா உழைச்சு என்ன பிரயோஜனம்?
அப்பனுக்கும் கூடப் பிறந்தவங்களுக்கும் நல்லதொரு தொகை கிடைக்க வழிதான் பண்ணியிருக்கிறான்

ஒவ்வொரு நிகழ்விலும் மேகலா குடும்பம் ஸ்கோரை அள்ளுறாங்க
ஸாரி சொல்ல சூர்யாவுக்கு ராமகிருஷ்ணன் சொல்லித் தருவது அருமை

இதெல்லாம் முன்னாடியே சிவாவின் பெற்றோர் செய்திருக்க வேண்டும்
எங்கே அந்த ஜமுனா மூதேவிக்கு பெற்ற மகனிடம் உறண்டை இழுக்கவே நேரம் போதவில்லை
இதெல்லாம் என்ன ஜென்மமோ?

சூர்யா யாரைப் பார்த்து பயப்படுறாள்ன்னா ஒண்ணு ஜமுனா பீடையா இருக்கணும்
இல்லாட்டி சித்தி விஜியாக இருக்கணும்
இதுக்கு போயி வெத்திலையில் மை தடவி ஜோசியமா பார்க்கணும்?

பானுக்கா, என்ன இப்படி எழுதிட்டீங்க..அதெல்லாம் எழுத ஆரம்பிச்ச என் குண்டலினி காலி..

யெஸ்.குடும்பத்திற்கு பெரிய தொகை கொடுத்திருக்கான்..இனிமே தான் வேடிக்கை..

அக்‌ஷுவலி, சிவாவின் குடும்பம் ராம கிருஷ்ணன் குடும்பம் போல் இருந்திருந்தால் இந்தக் கதை வந்திருக்காது அண்ட் கௌரிக்கு ராம கிருஷ்ணன் குடும்பம் போல் குடும்பம் கிடைத்ததால் தான் சிவாவைக் கல்யாணம் செய்துக்கறாள். அதனாலே அந்தக் குடும்பம் இல்லைன்னா இந்தக் கதை இல்லை..

ஜமுனா தான்..ஒரு பதிவுலே சொல்லியிருப்பேன்..அவங்களும் சிவாவும் அவளை அடிக்கறாங்கண்ணு..

thanks for the comment..stay blessed
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
just missed....
ஒரு புள்ளியில் இணைய வேண்டியது
ஒரு தொல்லைப் பேசி இணைப்பால் அறுந்தது..


ஜமுனாவின் தேவையில்லா ஊர்சுற்றலுக்குப் பதில் தான்..
சிவாவோட அடுத்த பிளான் டிரிப்போ...?


அந்த மாதிரி நினைச்சு எழுதலை..அவனுக்கு இவங்கெல்லாம் தண்ணியோட விளையாடினது போதும்னு ஆயிடுச்சு..and next time it has to be his treat..சிவா, நம்பிக்கையோட காட்டறேன்..புதுக் கடை, வாழ்க்கைலே he wants to succeed.

எந்தவித தயக்கமுமின்றி சிவா ,அவன் குழந்தைகளை
தங்கள் குடும்பத்தில் இணைத்து கொண்ட மேகலா குடும்பத்திற்கும்
சொந்த மகன் , பேரக் குழந்தைகளை விலக்கி, புது மருமகளை
வேற்றாள பார்க்கும் ஜமுனா குடும்பத்திற்கும் இடையேயான
வேறுபாடுகள் புரியும் படியா இருக்கிறது...


thanks..அந்த வேறுபாடு தான் இந்தக் கதைக்கு அடிப்படை.

சூர்யாவின் பயம் எதைக் குறித்து...?

ஜமுனா தான்..

thanks for the comment..stay blessed
 

amuthasakthi

Well-Known Member
இவங்களே மனசு வச்சாலும் ஜமுனா விடமாட்டாங்க போல...சிவாவும் அவங்க பெத்த பிள்ளை தானே...ஆதரவும் தரதில்லை குடைச்சல் வேற தராங்க...ராமகிருஷ்ணன் ஃபேமிலி எப்பவுமே சூப்பர்...சூர்யா யாரைப் பார்த்து பயப்படுறா..காரணம் ஜமுனா தானா:oops:
 

chitra ganesan

Well-Known Member
இல்லை..இந்தக் கதை அந்த மாதிரி கிடையாது..
அப்பாடா...சந்தோசம்.
அது மாறி படிச்சா எனக்கு தூங்கவே முடியாது.அதான் பயந்துட்டேன்.
நன்றி
 

Nasreen

Well-Known Member
நீங்க சொல்றது சரி..ஜமுனா சிவாவோட வீட்டுக்கு வர விரும்பறாங்க..அண்ட் சிவா அதை எப்படிக் கையாளப் போறாங்கறது தான் கதை..many times இந்த மாதிரி சூழ் நிலைலே சரியான முடிவு எடுக்காம குடும்பங்களில் குழப்பம் வருது..அதுவும் இது இரண்டாம் கல்யாணம் வேற..so lets see what happens..

gowri bonding with these two children is happening in the story..ஆனா there is big "BUT". இன்னும் எழுதி முடிக்கலை..so எப்படி அதைக் கொண்டு போகப் போறேண்ணு தெரியலை..

thanks for the comment..stay blessed
Kandippa correcta kondupoveenga..sis
 

Sugaa

Well-Known Member
:love::love::love::love::love::love::love::love::love::love::love:...

ஒவ்வொரு வரிகளுக்கும் இவ்ளோளோளோளோளோ எதிர்பார்ப்பு வைத்தால் நாங்கள் எப்படி தூங்க க்ஷிப்ரா டியர்...:p;):(3cef918676b455ee970fd7516515d406.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top