உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
முதல்ல சிவசங்கர்...
அப்புறம் கௌரி சங்கர்...
பிறகு சதா சிவம்...
இப்ப இட்லியா???
ஒருவேளை கௌரிக்கு இட்லி பிடிக்காம போயிட்டா??
sis..சதா சிவத்திற்கும் இட்லிக்கும் நடுவுலே நிறைய மடிப்போட மலபார் பரோட்டா இருக்கு..அதை வைச்சு அட்ஜ்ஸ்ட் செய்துப்பா கௌரி..
சுயநலமா இருக்கிற உறவுகளை மாத்த முடியாதுங்கிறதுனால.... சிவாவோட கைலாசத்தோட. விலாசத்தை மாத்த முடிவு பண்ணிட்டாங்க.... புது விலாசமாவது, சிவாவோட வாழ்க்கையில புது வசந்தத்தை கொண்டு வரட்டும்....