Eswari kasi
Well-Known Member
இறைவனே இருந்தாலும்ஹாய் ஹாய் பிரண்ட்ஸ்...
தமிழ் புத்தாண்டு அதுவுமா புதுசா எதுவும் செய்யலைன்னா எப்படி??!!! ஒரு சின்ன முயற்சி.. நம்மளோடு கவிதை (தமிழ்..) திறமையை கொஞ்சம் தட்டி எழுப்புவோம்... ஒரு படம்... அதுக்கு உங்களோட கவிதை.. எத்தனை வரிகள் வேணாலும் இருக்கலாம்.... ஆனா அந்த படத்திற்கு பொருத்தமா இருக்கணும்...
ரெடியா??!!!!
இதோ... இந்த படம் உங்களோட கவிதைகளுக்கு காத்துக்கிடக்கு...View attachment 2684
அவன் தாய்க்கு குழந்தைதான்
கண் இமைக்கு நேரத்தில்
மாயாஜாலம் செய்தாலும்
உன் கண்ணில் சிறு துரும்பு விழுந்தாலும் அவள் பதறி
உன்னை மார்போடு அணைத்திடுவாள்
நீ இறைவன் என்று
அவள் புத்தியில் இருக்காது,
தாய் மட்டுமே இறை அருளை பாரது இறைவன் மீது தாய்மையைக் காட்டுவாள்