எங்க நித்து நான் கூட சொன்னேன்பா.....ஊருக்கு போ..... போய் ஒரு 1 வருசமோ இல்ல 2 வருசமோ இருந்துட்டு வா அப்பதான் கண்ணன் இனிமேல் உன்னைய அடிக்கமாட்டான்னு சொன்னேன்...... என் பேச்சை இந்த கயலு கேக்கலையே ம்ம்ம்....... நல்லதுக்கே காலம் இல்லப்பா.....சரி தான் சிஸ்... ஆனா, அப்பத்தா கூப்பிட்டப்ப உடனே அம்மா வீட்டுக்கு போகாம இருந்தது தான் கண்ணனுக்கு நிம்மதியா இருக்கும்... இல்லனா அவன் தான் பாவம், மனசுக்குள்ளையே மருகிட்டு இருப்பான்..... கயலு சில விஷியத்துல அப்பாவியா இருந்தாலும் அந்த குடும்பத்துப் பெண்ணாக நடந்துக்கிட்டது ரொம்ப சந்தோஷம்.....