நேசம் மறவா நெஞ்சம்-22Nesam Marava Nenjam

Advertisement

NithyaSriram

Active Member
ஆத்தா கயலு, எப்பவும் வேடிக்கை பாத்துட்டே இருந்தா கண்ணன் என்ன பன்னுவான்.... பாவமில்லயா????
உன் மனசுக்குள்ள இருக்கிறது உனக்கு புரியுதா இல்லயா???????
 

Seethavelu

Well-Known Member
அய்யய்யோ?
ஏற்கனவே கயல்விழிக்கு
கோகுலக் கண்ணன்
பதினோரு பவுனுக்கு
தாலிக்கொடி போட்டதிலேயே
அந்த சுதா வெம்பி, வெந்து
சாவுறாள்
இப்போ இந்த கயலுப் புள்ள
அம்மா வீட்டுக்கு போகும்
பொழுது நெக்லஸ், தோடு-ன்னு
புது செட்டு நகையைப்
போட்டுட்டுப் போனால் சுதா
அக்கா என்ன கதியாவாளோ? தெரியலையே, பிரியா டியர்?
:D:D:D
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா..........
ஹோ, இந்த கயலுப்
புள்ள, சூப்பர் புள்ளயா
இருக்காளேப்பா?

ஹய்யோ, இந்த கயலுப்
புள்ள பண்ணுற சேட்டை
தாங்க முடியலையே,
பிரியா டியர்?
அதுக்குதான் கண்ணன்கிட்ட அடிவாங்குறா....டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top