J joe Well-Known Member Oct 13, 2020 #1 என்னால் உன்னை மறந்து ஒரு நொடி கூட இருக்க முடியவில்லை! உன்னால் என்னை ஒரு நொடி கூட நினைக்க முடியவில்லை! ஏனென்றால், நான் உன்னை என் உயிரின் நாதமாக நினைக்கிறேன், நீ என்னை உன் நெஞ்சின் முள்ளாக நினைக்கிறாய்!!
என்னால் உன்னை மறந்து ஒரு நொடி கூட இருக்க முடியவில்லை! உன்னால் என்னை ஒரு நொடி கூட நினைக்க முடியவில்லை! ஏனென்றால், நான் உன்னை என் உயிரின் நாதமாக நினைக்கிறேன், நீ என்னை உன் நெஞ்சின் முள்ளாக நினைக்கிறாய்!!
J joe Well-Known Member Oct 14, 2020 #5 Pragathi Ganesh said: Super Joe madam Click to expand... Thank you so much