மிகவும் அருமை கவி dear.
நிறைவான முடிவு. அழகான குடும்ப கதை.
எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு.
அதுவும் திரு மாதிரி மன உறுதி, துணிச்சல் கொண்ட பெண் பார்க்கவே முடியாது.
ரொம்ப ரொம்ப ரசித்து படித்தேன். வாழ்த்துகள் டியர். விரைவில் அடுத்த கதையுடன் வாருங்கள்.
அடப்பாவி speech therapy க்கு போகவா பொய் சொல்லிட்டு போன?
திரு-வாசு வாழ்க்கையில் அடிதடிக்கும் பஞ்சமில்லை. பால்கோவாக்கும் பஞ்சமில்லை. மனோகர் மகனா கடமையை செய்துவிட்டு ஒதுங்கியது சரி தான். அந்தம்மா ஈஸ்வரிய நினைச்சா பாவம்னே தோனல.
பிரணவ் & வம்சி சூப்பர் சுட்டீஸ். ரகு நல்ல தம்பி. விசாலம் அம்மா தம்பி பசங்களுக்கு பக்கபலமா இருக்காங்க. Feel good story.