ஹாய் சிஸ்.. உங்களோடு சேர்ந்து நானும் படிச்சிட்டு இருக்கேன்..சுந்தரம் கூட மனசு மாறுறார் நம்ம அஞ்சலி... இன்னும் கதிர் அவளை சீண்டுறானே
இவ்ளோ நாளா உங்க கதையை படிக்காம மிஸ் பண்ணிட்டேன். ரொம்ப அருமையா இருக்கு எழுத்து நடை. அப்படியே ஒரு கெத்து தான் உங்க ஹீரோஸ் கிட்ட. இன்னும் நிறைய நிறைய நீங்க எழுதனும்ஹாய் சிஸ்.. உங்களோடு சேர்ந்து நானும் படிச்சிட்டு இருக்கேன்..
அண்ட் this is the first time நான் என் ஸ்டோரி fullaa திரும்ப படிக்கிறது.. நல்லா தான் இருக்கு..
Thank you so much sis..இவ்ளோ நாளா உங்க கதையை படிக்காம மிஸ் பண்ணிட்டேன். ரொம்ப அருமையா இருக்கு எழுத்து நடை. அப்படியே ஒரு கெத்து தான் உங்க ஹீரோஸ் கிட்ட. இன்னும் நிறைய நிறைய நீங்க எழுதனும்