சுந்தரம் காதலுக்கு தான் எதிரி என்றால், சொத்து ஆசையும் உண்டா....இப்படி இருந்தால் சகு அம்மாக்கு மனம் நிம்மதியாக இருக்குமா....இப்பவாது எல்லாம் மாறட்டும்.....Nice ud sis
ரொம்ப அருமையான பதிவு
அம்மாவுக்கு தேவ் சொல்லி
இருப்பான் என்று நினைக்கிறாங்க
ஆனா
சகுந்தலாம்மா அண்ணன் தான்
வானதி அப்பா
இந்த அம்மாவின் திட்டம்
தான் வானதியோட
வருகையா இருக்குமோ