நான்பஸ்ட்
நான்பஸ்ட்
I'm very happy நன்றி டியர்ஓஹ் மை காட் எவ்ளோ ட்விஸ்ட்ஸ் அண்ட் டர்ன்ஸ்...செம போங்க...இப்டி ஒரு திருப்பத்தை எதிர்பாக்கல....சூப்பர்....
நிலா என்ன செய்வா?அதுக்கு வாணன் என்ன செய்வான் பார்க்கலாம்Romba sulabama confuse agama padinganu sollitteenga. Ore nilava irukku endha nila enge irukkunu puriya konjam time agudhu.
Super episode
Ippo nilakku therinjuduthu enna pannuva
Vanan padu thindattam dhan
Pondattiyai kodumai paduthina ippadithan
I'm veryஓஹ் மை காட் எவ்ளோ ட்விஸ்ட்ஸ் அண்ட் டர்ன்ஸ்...செம போங்க...இப்டி ஒரு திருப்பத்தை எதிர்பாக்கல....சூப்பர்....
நன்றி டியர்Nice epi
கூடிய சீக்கிரம் முடியும் பானுமா...
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
ஹா ஹா ஹா
நான் நினைத்த மாதிரியே சந்திரலேகாவுக்கும் இரட்டைக் குழந்தைகள்தான்
யப்பா
சந்திரலேகாவுக்குத்தான் எத்தனை கஷ்டங்கள்?
ராஜக் குடும்பத்தில் பிறந்தும் எவனோ ஒரு பொறம்போக்கு பயலை நம்பி பேருக்கு அவன் ஒரு கல்யாணம் செஞ்சு பிள்ளைகளைக் கொடுத்து அந்த இரண்டு பிள்ளைகளையும் பிறந்தவுடனே பிரிந்து அதில் ஒரு குழந்தையை எட்டு வயதில் கண்டுபிடித்து அந்த நேரம் அண்ணன் மகனால் அந்த பொண்ணு கோமாவுக்கு போய் இறந்து இன்னொரு குழந்தையைக் கண்டுபிடிப்பதற்குள் ராஜவம்ச வாரிசான அந்த பொண்ணு சாப்பாடு துணிமணிக்கு கஷ்டப்பட்டு அத்தை மகள்ன்னு தெரியாமலே அண்ணனின் மகன் அவளைக் கல்யாணம் செய்து கொடுமைப்படுத்தி கர்ப்பவதியான பெண்ணைக் கண்டுபிடித்து தன்னோடு சேர்த்து...........
அப்பப்பா எவ்வளவுதான் ஒரு பெண் தாங்குவாள்?
உண்மையிலேயே சந்திரலேகா ரொம்ப ரொம்ப பாவம்ப்பா
சொல்லும் பொழுதே மூச்சு வாங்குதே
அனுபவித்த லேகாவுக்கு எப்படி இருந்திருக்கும்?
இளைய நிலாவுக்கும் இப்போ எல்லா உண்மைகளும் தெரிந்து விட்டது
தன் இரட்டை செய்த வினைக்கு புருஷன் தன்னைப் பழி வாங்க நினைத்ததை உணர்ந்து வாணனை மன்னிப்பாளா?
இல்லை "நானறியேன் உன்னை" ஒரு பாவமும் அறியாத என்னை ஏன் தண்டித்தாய்-ன்னு அவன் மீது வெறுப்பைக் காட்டுவாளா?
அப்போ இந்த அழகிய நாவலும் முடியப் போகுதா, மிலா டியர்?
ஒரே பெயர். ஒரே உருவம், விண்ணப்பத்தில் அப்பா பெயரை வாணன் கவனிக்க வில்லை. அதனால்தான் பவானியிடம் பேசிய பின் வாணன் நேரடியாக ஆபீஸ் சென்று நிலாவின் விண்ணப்பபடிவத்தை பார்த்து விட்டு லேகாவை சந்திக்க வீடு வந்தான். {அத்தியாயம் 18}வாணன் பழி வாங்க வேண்டியது ஈஸ்வரன் மகளை தானே, சண்முகவேல் மகளை ஏன், எப்படி????? Nice ud sis
பார்க்கலாம்Wow very nice ud!! Almost all plots are revealed!!!
Ipo next nila ena pana poranu therilaye???
நன்றி டியர்அருமை
நிலா என்ன செய்ய காத்திருக்கிறாள் பார்க்கலாம்மிகவும் அருமையான பதிவு மிலா.நிலா இரட்டை குழந்தையோ,அவள் பெயர் முகஜாடை
வாணன் பழி வாங்க காரணம் என நினைத்தது சரி தான்.ஆனால்,டாக்டர் தன் நண்பனுக்காக இப்படி செய்திருப்பார் என எதிர்பார்க்கவில்லை.
லேகாவை காதலித்த ஈஸ்வரனால் ஏற்பட்ட ஏமாற்றம் ,ரெட்டை குழந்தைகள் பிறந்ததே தெரியாமல் பறிகொடுத்தது,மரண தறுவாயிலில் நிலாவை கண்டுபிடிப்பது,நிலாவின் மரணத்திற்க்கு காரணமானவன் தன் அண்ணன் மகன்,இரட்டை நிலாவின் கணவன் என தெரிந்து தன் மகள் என்ற உண்மையை சொல்லாமல் தத்துமகள் என சொல்வது என்று எதிர்பாராத திருப்பங்கள்.
சுசிலாவின் நிலைக்கு காரணமானவளை பழிவாங்க துடித்த வாணன்,அவள் தன்னால் இறந்ததும்,
இத்தனை நாளாக கொடுமை படுத்தப்பட்டவள் அவள் ரெட்டை என தெரிந்து என்ன செய்ய போகிறான்.இவர்கள் பேசுவதை கேட்ட நிலா,வாணனுடன் இருப்பாளா,பிரிந்து செல்வாளா....
ஏற்கனவே அதிகமான கஷ்டங்களை அனுபவித்த லேகாவுக்கு,இவர்கள் எடுக்கும் முடிவினால் வேறு எந்த கஷ்டமும் ஏற்படாமல் இருக்க வேண்டும்.
நான் என்ன சொல்ல நிலா என்ன செய்ய காத்திருக்கிறாள் பார்க்கலாம்
தன் இரட்டையும் அப்பாவும் வாணனுக்கு செய்த கொடுமைகளை கேட்டால் நிலா மன்னித்து விடுவாள் என்று தோன்றுகிறது..... பார்ப்போம் நம்ம டியர் என்ன செய்றாங்கன்னு