நதியின் ஜதி ஒன்றே! 6

Advertisement

sangeetha Chelvam

Well-Known Member
கல்யாண் சரியான ட்யூப் லைட் .தாரணி அஜய் கிட்ட வேல ஆகலன்னா அடுத்து அப்பா அம்மா கிட்ட போகணும் என்பது அஜய் சொல்லி தான் புரியுதா உனக்கு. சரி இப்பவாது ஞானோதயம் வந்துச்சே..... அருமை
 

P.Barathi

Well-Known Member
:love: :love: அதனானே , அஜய் சொன்னமாதிரி இப்படி ஒரு அம்மாவை வச்சுக்கிட்டு காதல்தான் பண்ணுவேன்னு முட்டுச்சந்துலயே முட்டி என்ன பலன். இப்பவாவது புரிஞ்சுதே.
கல்யாண் அம்மாவே அவன் அப்பாவோட தொழில்பத்தி மறைக்கநினைக்கிறாங்கன்னா தாரிணி அப்பாவுக்கு தெரியும்போது என்ன முடிவு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top