தர்ஷினி அப்பா தான் வில்லன்னு பார்த்தால் இந்திரஜித் அம்மா கூட வில்லிதான்......
அம்மாக்கு எவ்ளோ பணம் இருந்தாலும் பிள்ளைகளின் சந்தோஷம் ஒரு பொருட்டே இல்லை......
தர்ஷி அப்பாக்கு பணம் மேல் மோகம்.......
பிள்ளைகள் தான் பாவம்......
தீஷி கிட்ட என்ன சொல்ல போறாங்களோ???