அருமையான பதிவு மகேஷ்
.அன்னம் அனுவா...
.அடப்பாவி, வீராசாமி,ஜெய்க்கு, விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைக்கவும் வந்திருக்கானா
.
அனு ராத்திரியிலே சாப்பிடறது இல்லைன்னு சொன்னதை கேட்டு,நான் இல்லைன்னா என்ன பண்றான்னு கவனிக்க மாட்டாங்களா என ஜெய் கோபப்படறதும்,பாலை குடிக்க வைப்பது கண்டு அனு அவன் உரிமையாக கூப்பிடுவது, நடந்து கொள்வது கண்டு அதிர்ச்சியான நிலையில்
ஜெய்,அன்னத்தோடு மில்,கோயிலுக்கு வருவதாக சொன்னது,காரில் அவனுடன் உரிமையா முன் அமர சொல்வது,வந்ததில் இருந்து அவளிடம் கோபப்படாமல் நடந்து கொள்வதை பார்த்து அனு காலையில் இருந்து எத்தனை அதிர்ச்சியை தான் தாங்குவது என மயக்கம் வரும் நிலையில்
கேமரா புடிக்கறவனுக்கு நயன பாசை புரியும்னு நெனச்சா அது தப்பா
.கல்யாணம் ஆனதில் இருந்து அனுவோடு இருந்திருந்தா நயன பாசையும் புரிஞ்சிருக்கும்னு இவனுக்கு தெரியலையே
.