தாளத்தில் சேராத தனி பாடல் அத்தியாயம் 14

Advertisement

Sugaa

Well-Known Member
:love::love::love::love::love::love::love::love::love::love:...

:p:D:p...

ரொம்ம்ம்ம்ம்ப ரொம்ம்ம்ம்ம்ப நல்ல கதை மகேஸ்வரி டியர்...

சூப்பர்... சூப்பர்... சூப்பரோ சூப்பர்...

தினமும் பதிவை எதிர்பார்க்கலாமா...?
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மகேஷ்:love::love::love:.விவாகரத்து நோட்டீஸ் பார்த்து தானே வந்தீங்க இல்லைனா வந்திருக்க மாட்டீங்க தானே,நான் தானே கோபப்படனும்னு அன்னம் வாய தொறந்து ஜெய்யிடம் கேட்க வேண்டியது தானே:unsure::unsure::unsure:.

இந்த பார்வைக்கு பயந்து தான் ஓடினேன்:oops::oops:.ஜெய் வீட்டை விட்டு போனதுக்கான காரணத்தை கூட இந்த அழகுல சொல்றான்:sneaky::sneaky:.தப்பு செஞ்சா நிக்க வச்சு கேளு,நீ இல்லாத வாழ்க்கை நினைச்சு பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டான்,அன்னம் தான் இனி பேசனும்:rolleyes::rolleyes:.

கல்யாணம் முடிஞ்சு இத்தனை வருசம் கழிச்சு வீட்டுக்கு வந்த மருமகனுக்கு ஆரத்தி எடுத்து பலமான வரவேற்பா இருக்கு;):):).அன்னம் சீரியல் பார்த்து யார்ட்ட எப்படி நடந்துக்கனும்னு கத்துக்கனுமா:D:p:D.மங்களம் கலக்கறீங்க:giggle::giggle:.
நன்றி மேரி சிஸ் :)
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரி06 டியர்

அட ராமா
இவன் வீட்டுக்கு போகாமல் மாமனார் வீட்டுக்கு எதுக்கு ஜெய் வந்திருக்கிறான்?
ஓ, ஏழு வருஷம் கழிச்சு மறுவீட்டு விஷேசமா?
சூப்பர் ஜெய்

அடடா
மருமகள் கெத்து எப்படி காட்டணுமுன்னு சீரியல் பார்த்துத்தான் அன்னம் கத்துக்கணுமா?
ஏன் நீ சொல்லித் தர மாட்டியா, மங்களம்?

மாமியார் மருமகள் பேசுவதைப் பார்த்து தேவகி சந்தோஷமாயாச்சு
பேரப் பிள்ளைகளை வளர்க்கணுமுன்னு கனவு காணும் ஈஸ்வரனின் ஆசையை எப்போ நிறைவேற்றுவாய், அன்னலட்சுமி?

அடுத்து வேறு ஒண்ணும் போகாமல் ஜெய் வேற சிகரெட்டோடு மட்டும் நிற்கிறான்

என்ன குட்டியூண்டு அப்டேட் கொடுத்துட்டு ஓடியாச்சு
பெயிண்ட் அடிச்சு முடிச்சிட்டு பெரிய அப்டேட்டா கொடுங்க, மகேஸ் டியர்
நன்றி பானுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top