KAVIBHARATHI
Well-Known Member
உங்களுக்கு நன்கு பரிட்சயமாகிய நாயகன் நாயகியே
இளவேந்தன் - தாமரை செல்வி
'யாருக்காகவும் ஏன் அவளுக்காக கூட அவளை விடமாட்டேன். அப்படி விட்டுவிட்டால் வீழ்ந்து போவேன்' என்று காதலில் கரையும் அவன் - இளவேந்தன்.
கத்தியால் குத்தி கிழித்தால்தான் காயமா, குருதிக்கு பதிலாக என் கண்ணீர் கரைகிறதே
என் மனமே எனக்கெதிராக வாதிடும்போது, யாரை எண்ணி கவலை கொள்வேன் நான்" என்று கண்ணீரில் கரையும் அவள் - தாமரைசெல்வி.
வேந்தன் வென்றானா இல்லை வீழ்ந்தானா
விடை
கதையின் போக்கில்....
உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்து நிற்கும் நான்.......
இளவேந்தன் - தாமரை செல்வி
'யாருக்காகவும் ஏன் அவளுக்காக கூட அவளை விடமாட்டேன். அப்படி விட்டுவிட்டால் வீழ்ந்து போவேன்' என்று காதலில் கரையும் அவன் - இளவேந்தன்.
கத்தியால் குத்தி கிழித்தால்தான் காயமா, குருதிக்கு பதிலாக என் கண்ணீர் கரைகிறதே
என் மனமே எனக்கெதிராக வாதிடும்போது, யாரை எண்ணி கவலை கொள்வேன் நான்" என்று கண்ணீரில் கரையும் அவள் - தாமரைசெல்வி.
வேந்தன் வென்றானா இல்லை வீழ்ந்தானா
விடை
கதையின் போக்கில்....
உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்து நிற்கும் நான்.......