ஹாய் மிலா சிஸ்..
எப்படி இருக்கீங்க?!
எனக்கு சொந்த வேலை காரணமா தொடர்ந்து கமெண்ட்ஸ் போடமுடியல..
Bt யூடி படிச்சு லைக்ஸ் போட்டு போயிருவேன்
அருமையான கதை.. நிறைவான முடிவுன்னு மறுபடி அழகான கதை கொடுத்துட்டீங்க..
பிரச்சனைகளுக்கு நடுவே இருக்க சத்யாவும் தம்பிகளை தன் வளர்ப்பு பிராணிகளை தவிர உலகம் அறியா செல்வியும் வாழ்க்கையில இணைஞ்சது சூப்பர்..
வள்ளியோட அத்தனை சதியிலும் போராடி ஜெயிச்சு உறவுகள் துணையோடு வாழ்வை ஜெயிச்ச விதமும் சூப்பர்..