சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 17

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
காதலில் உறுதி இல்லாதவன் காதலிச்சிருக்க கூடாது ......

எப்போல்லாம் கீர்த்தி அஞ்சன் விஷயத்தில் தெளிவா யோசிக்கிறாளோ அப்போதெல்லாம் அஞ்சன் அவ கிட்ட நெருங்கி போறான் ..... உடனே அவளும் பயந்து குழம்ப ஆரம்பிச்சுடுறா......

அஞ்சன் நடந்துக்கிறது தப்பில்லை என்றாலும் கீர்த்தி இருக்க மனநிலையில் சரியா புரிஞ்சிக்க முடியல......

கீர்த்தி நீ தேவை இல்லாமல் இரண்டு பேரையும் கம்பேர் பண்ணி பார்க்கிற அவன் நிறத்தையும் வெளி தோற்றத்தையும் பார்க்கிறதை விட்டுட்டு அவன் குணத்தை மட்டும் பாரு......

கீர்த்தி சஞ்சலம் தீர்ந்து தெளிவாகும் போது அஞ்சன் மனசுல சஞ்சலம் வந்திடும் அப்போ அருண் வரும் போது எல்லாம் எப்படி நடந்துகிட்டால் என்று யோசித்து கீர்த்திய ஒரு வழி ஆக்க போறான்..
....

On point review. Thank you sis ❤️❤️❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அருண் உன்னை நினைச்சாலும் பாவமா தான் இருக்கு ஆனா நீயா ஒன்னை யோசிச்சி நீயே இப்படி எல்லாத்தையும் கெடுத்து வச்சி இறுகீயே இது சரியா....

இதுல.இந்த கீர்த்தி அதையே தான் செய்யுதுட்டு இருக்கா...

விஷயம் தெரியாத வரை தான் அஞ்சு கிட்ட இந்த பொறுமை எல்லாம் அப்புறம் எருமை மேய்க்க போய்டும்....

அஞ்சு பொறுமை பறக்கும் நேரம் வந்தாச்சு ;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top