சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 13

Advertisement

Saroja

Well-Known Member
சீ இவ என்ன பொம்பள
அவன இத்தனை கேவல படுத்தி
பிரிந்து
இவள எதுக்கு சும்மா விட்டான்
 

Daya

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அஅஅஞ்சனாஆஆஆஆஆஆஆ
சீ இவளும் ஒரு பொம்பளையா?
பிடிக்கலைன்னா ருத்ராவைக் கல்யாணமே பண்ணியிருக்கக் கூடாது

வேறு ஒருவன் தொடுவதற்கு இடம் கொடுத்த மூதேவி அப்பாவி ஆருத்ராவின் மீது வீண் பழி போட்டுட்டாளே

அப்புறம் அந்த பதினைந்து பவுன் நகை என்னவாச்சு?
கெட்ட எண்ணம் பிடித்த அஞ்சனாவுக்கு ருத்ரா நகை கொடுக்கக் கூடாது

இப்போ அருளாசினிக்கு குழந்தை பிறந்தால் அஞ்சனாவின் சாயம் வெளுத்து விடுமே
அப்புறமாவது மகளைப் பற்றி அஞ்சனாவின் பெற்றோர் தெரிஞ்சுக்குவாங்களா?
ருத்திரனுக்கு விட்டது சனி, விக்னேஷுக்கு பிடித்தது சனி. விக்னேஷுக்கு காஞ்சனாவின் குணம் முதலில் தெரியாமல் இருந்தாலும் இனி தெரிந்து விடும். ஆனாலும் அடுத்தவன் மனைவி என்று தெரிந்தும் இப்படி செய்தவன் அனுபவிக்கத் தான் வேண்டும். Both Anjana and Vignesh deserve each other.
 

தரணி

Well-Known Member
ஆளை பாரு நீ எல்லாம் என்ன ஜென்மம்.... பிடிகலைன்னு சொல்ல உனக்கு எல்லா உரிமையும் இருக்கு ஆன அதை அடுத்தவுங்களை கஷ்டப்படுத்தி காயப்படுத்தி சொல்ல கூடாது.... இது வண்டி இல்ல வாழ்க்கை டெஸ்ட் drive பண்ணி பாத்து வாழ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top