ருத்திரனுக்கு விட்டது சனி, விக்னேஷுக்கு பிடித்தது சனி. விக்னேஷுக்கு காஞ்சனாவின் குணம் முதலில் தெரியாமல் இருந்தாலும் இனி தெரிந்து விடும். ஆனாலும் அடுத்தவன் மனைவி என்று தெரிந்தும் இப்படி செய்தவன் அனுபவிக்கத் தான் வேண்டும். Both Anjana and Vignesh deserve each other.
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
அஅஅஞ்சனாஆஆஆஆஆஆஆ
சீ இவளும் ஒரு பொம்பளையா?
பிடிக்கலைன்னா ருத்ராவைக் கல்யாணமே பண்ணியிருக்கக் கூடாது
வேறு ஒருவன் தொடுவதற்கு இடம் கொடுத்த மூதேவி அப்பாவி ஆருத்ராவின் மீது வீண் பழி போட்டுட்டாளே
அப்புறம் அந்த பதினைந்து பவுன் நகை என்னவாச்சு?
கெட்ட எண்ணம் பிடித்த அஞ்சனாவுக்கு ருத்ரா நகை கொடுக்கக் கூடாது
இப்போ அருளாசினிக்கு குழந்தை பிறந்தால் அஞ்சனாவின் சாயம் வெளுத்து விடுமே
அப்புறமாவது மகளைப் பற்றி அஞ்சனாவின் பெற்றோர் தெரிஞ்சுக்குவாங்களா?