ஹாஹாஹா செம மகிழ்ச்சி சிஸ்Nice ud ......
Ava Mattum mulichurintha samy adum pathu irunthukka solliten
ஹாஹாஹா செம மகிழ்ச்சி சிஸ்Nice ud ......
Ava Mattum mulichurintha samy adum pathu irunthukka solliten
மகிழ்ச்சி டியர்Nice
ரொம்ப ரொம்ப நன்றிக்கா... அஸ்வின் பாவம்தான் அவன் கொஞ்சம ்குழப்பத்தில இருக்கான்.. ஹாஹாஹா கண்டிப்பா சீக்கிரமே சேர்த்து வைக்க முயற்சி பண்ணனும் பார்ப்போ்ம்க்கா.. இந்த மாதிரி ஜாலியான ஒரு கதை எழுதவே நீங்கதான் காரணம் போன கதையில சொல்லியிருந்திங்க தானே என்னோட நகைச்சுவை கொஞ்சம் கம்மியா இருக்குன்னு அதான் இப்படி ஒரு கதைhi...
thanks dear mahesh...நல்லா கொண்டு போறீங்க... fine narration...
அஸ்வின் பாவமா
இருக்கே என பார்த்தால் ஸ்ருதி கிட்ட வம்பு அடாவடி பண்றானே....
தூங்கிக் கிட்டு இருக்கறவகிட்ட இப்ப என்ன இரக்கம் கொஞ்சல்???
ஆனாலும் இந்த pair ஐ எப்ப சேர்த்து வைப்பீர்கள் என்று இருக்கு...
thanks dear ...
இனி regular ஆ comment s த(வ)ந்துடறேன் ...
வாழ்க வளமுடன் ..
மகிழ்ச்சி டியர்
ஹாஹாஹா இந்த கமெண்ட்ஸ் பார்க்கவே ரொம்ப ஹாப்பியா இருக்கு டியர்.. ஏன்னா நான் கதை எழுதினா முதல் அத்தியாயத்தில சில வாசகிகள் முழுக்கதையும் சொல்லிருறாங்ககதையோட போக்கு கணிக்கவே முடியல. ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கம் இருக்காங்க. சூப்பர் மேகி டியர்.
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்பாSuper update waiting for next update
ரெண்டும்தான் சிஸ் அவனும் சில குழப்பத்தில இருக்கான்.. அதப்பத்தி இன்னும் ஸ்ருதிக்கு ஒன்னும் தெரியல...Aswin kovathukum veruppuku Karanam Sruthi manasula pugunthuttala or Sree kutty sruthi nerugama irukkaranalaya......
Aswin Sruthu intha palakkam and urimai enga kondu poi vidum......
ஹாய் ப்ரியா ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா..ஹாஹாஹா கொஞ்சம் கொஞ்சமா வழிக்கு கொண்டு வந்திருவான்Super ka ......nice ud arjun paavam swethavala avanukku intha nilamai athu sruthiyala happyaa maarummunu paarthaa sruthi pesiye avana kavapaduthittaa .......kathai nagarvu super ka
நன்றி சிஸ்Super