கள்ளழர் பற்றிய தகவல்

Advertisement

SahiMahi

Well-Known Member
இந்த பாரத தேசத்தில் இரண்டு விக்ரஹங்கள் அபரஞ்சி தங்கத்தால் உருவாக்கப்பட்டது
ஒன்று அழகர்கோவில்
சுந்தரராஜ பெருமாள்
மற்றொன்று
திருவனந்த புரம்
உற்சவர்
இதில் விசேஷம்
என்னவென்றால்
அழகர்கோவில் உற்சவரை நூபுர கங்கை தீர்த்தத்தாலும்
அனந்த பத்மநாபன் உற்சவரை கோவிலை ஒட்டி உள்ள புஷ்கரணி நீரால்
மட்டுமே திருமஞ்சனம்
செய்யவேண்டும்
தவறுதலாக வேறு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தால் விக்ரஹம் கறுத்து விடும்
என்னே ஒரு அதிசயம்
ந தைவம் கேசவாத் பரம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top