E.Ruthra
Well-Known Member
இதுக்கு மேலையும் செழியன் சும்மா இருக்க மாட்டானு நம்புவோம் அக்காNice update
டேய் செழியா, நீ இருட்டை வெறிச்சு பார்த்துக்கிட்டு இருக்காம சட்டு புட்டுன்னு நங்கையோட சித்திகிட்ட போய் அவளை பொண்ணு கேட்டு கல்யாணத்தை சீக்கிரமா முடிக்க பாரு... இல்லையினா நங்கை உனக்கு இல்லை அவ்வளவு தான்...