தரணி Well-Known Member Jun 30, 2021 #17 கதை செம 2எபியில் author சொல்லணும் அருமை.... 35 எபி வந்தா கூட எனக்கு எல்லாம் கண்டுபிடிக்க முடியல. இதுல 2 எபியில் வெகு சிறப்பு... ஆலவந்தான் ஏன் இப்படி ஒரு வேலை வானதி அந்த பக்கத்து எஸ்டேட் owner தானோ....
கதை செம 2எபியில் author சொல்லணும் அருமை.... 35 எபி வந்தா கூட எனக்கு எல்லாம் கண்டுபிடிக்க முடியல. இதுல 2 எபியில் வெகு சிறப்பு... ஆலவந்தான் ஏன் இப்படி ஒரு வேலை வானதி அந்த பக்கத்து எஸ்டேட் owner தானோ....
G Geetha sen Well-Known Member Jun 30, 2021 #18 தனிமை அதற்காக இப்படியா.அடுத்து வானதி என்ன பண்ணுவா. ஆளவந்தான் மனைவி மகளுக்கு என்ன பதில் சொல்வார் very interesting
தனிமை அதற்காக இப்படியா.அடுத்து வானதி என்ன பண்ணுவா. ஆளவந்தான் மனைவி மகளுக்கு என்ன பதில் சொல்வார் very interesting
Kalaarathi Well-Known Member Jun 30, 2021 #19 Nice start, story rendu epila mudunjiduma ji, eppadi kandupidikkurathu?