60 படங்கள் நடிச்சு பணம் எதுவும் சம்பாதிச்சு வெச்சுக்களையா வாடகை வீட்ல இருக்கா பாவம் அழுதுகிட்டே இருக்கா
adutha pathivula theriyum ma. thank u
60 படங்கள் நடிச்சு பணம் எதுவும் சம்பாதிச்சு வெச்சுக்களையா வாடகை வீட்ல இருக்கா பாவம் அழுதுகிட்டே இருக்கா
Nice
நல்ல பதிவு
Arambamey ippadi sad epi koduthuteengkaley
நடிகை நளினி ராமராஜன் உடைய கதையா இது
Yean intha piribu ud very nice mam
Baby ah parthuttu ippo yen divorce pannuran.
வாழ்வின் ஏற்ற தாழ்வு ஒருவரை உருக்குலயவும் செய்யும்... உருவாக்கவும் செய்யும்... வீழ்ந்தாலும் வாழ்வேன் என சாதித்த பெண்மணி அவர்... என்ன தான் கல கல என சிரித்தாலும் அவரின் சிரிப்பின் பின் உள்ள வலி நம்மால் உணர முடியும்....டியர் நட்பூஸ்,
ஆரம்பிக்கலாமா?
இது வெறும் புனைவுக் கதையல்ல. நிஜத்தில் என் மனதைக் கவர்ந்த ஒரு அருமையான பெண்மணியின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை சில கற்பனைக் கதாபாத்திரங்களுடன், கற்பனைக் காட்சிகளுடன் கதையாகக் கொடுக்கப் போகிறேன். அந்த மனம் கவர்ந்த பெண்மணி வேறு யாருமல்ல, திருமதி நளினி ராமராஜன்.
ஒரு காதல் என்னவெல்லாம் செய்யும்? பிரிவுக்குப் பிறகு கூட அதே குறையாத காதலுடன் தன் துணையை நேசிக்க வைக்குமா? ஒன்றாக வாழும் கணவன், மனைவிக்குள்ளேயே ஏதாவது சண்டை வந்துவிட்டால் நீ பெரிதா, நான் பெரிதா என வரிந்து கட்டிக் கொண்டு ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் குத்தி வேதனைப் படுத்தும் இக்காலத்தில் இப்படியும் கணவரைக் குற்றம் சொல்லாத ஒரு பெண்ணா? என வியக்க வைத்த இரும்புப் பெண்மணி.
அழகான, அன்பான, அருமையான மனதுக்குச் சொந்தக்காரி. அவரைப் பற்றித் தெரிந்து கொண்ட சில நிஜ சம்பவங்களுடன் தெரியாத பல கற்பனைக் காட்சிகளைக் கலந்து கதையாகக் கொடுக்கப் போகிறேன். விருப்பம் உள்ளவர்கள் தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
'ஒரு காதல் இடைவேளை - முதல் பதிவு'
வழக்கம் போல உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து ஊக்கமும், உற்சாகமும் அளித்து வழி நடத்துவீர்களாக...
என்றும் நட்புடன்,
லதா பைஜூ
View attachment 12236