Jagan P
Member
பெண்ணே என் அன்பினால் எழுதுக்கள் இல்லா காவியமானாய் காதலால்
உன்னில் பல பக்கங்களைப் புரட்டிவிட்டேன் இன்னமும் புரியாத புதிர் கணக்குகளாக
உள்ளது உன் இதயம்
நிலமில்லா உலகத்தில் உன் கால் தடத்தை பதித்தாய்
நீ கால் பாதித்தயிடம்
என்தன் நெஞ்சமடி
மடியில் தழவும் குழந்தையானேன்
உன் காதலால்
காமம் தோட்ட கனவு கன்னியாக
எண்ணவில்லை காலம் போற்றும் மனைவியாக என்றும்
என்னுடனே கலந்திருக்க வேண்டும்
காலம் கடத்தாமல் சொல்லடி
காதலனாய் வருவேன் அன்பு கணவனாய் எம் உயிரையும் உனக்கென நான் தருவேன்
ஒற்றை பனைமரமும் பூ பூக்கும்
என்ற நம்பிக்கையில் நான்
உன்னில் பல பக்கங்களைப் புரட்டிவிட்டேன் இன்னமும் புரியாத புதிர் கணக்குகளாக
உள்ளது உன் இதயம்
நிலமில்லா உலகத்தில் உன் கால் தடத்தை பதித்தாய்
நீ கால் பாதித்தயிடம்
என்தன் நெஞ்சமடி
மடியில் தழவும் குழந்தையானேன்
உன் காதலால்
காமம் தோட்ட கனவு கன்னியாக
எண்ணவில்லை காலம் போற்றும் மனைவியாக என்றும்
என்னுடனே கலந்திருக்க வேண்டும்
காலம் கடத்தாமல் சொல்லடி
காதலனாய் வருவேன் அன்பு கணவனாய் எம் உயிரையும் உனக்கென நான் தருவேன்
ஒற்றை பனைமரமும் பூ பூக்கும்
என்ற நம்பிக்கையில் நான்