இசை வாணி....
இம்சை ராணி......
உணவு சமைப்பதில்
உடையவளின் மனதை புரிந்து
உணவை பரிமாறும் விதத்தில் உணர்வுகளை படித்து
உணவில் ஆரம்பிக்கும்
உரையாடல்.....
உப்புமாவில் உணர்த்தும்
ஊடல் அழகோ அழகு.....
உடலில் கூடலின் தண்டனை
உப்புமாவை கூட அமைதியாக
உண்ணும் கணவன் கிடைப்பது
உலக அதிசயமே
ஜெய் கிருஷ்ணா....
ஜெய்ச்சிட்டப்பா.....
ஏதோ ஒன்று சொல்ல நினைத்தேன்....
ஏதோ ஒன்றை அல்ல
இதோ இதைத்தான் சொல்ல நினைத்தேன் கதை அருமை
வாழ்த்துக்கள்