அம்மா இருக்குற பிள்ளைகளையே இப்போ எல்லாம் தறிகெட்டு போறாங்க... பாவம் வாசு அவருக்கு தெரிந்த அளவில் பிள்ளைகளை பார்த்து கிட்டார்.... என்ன தான் அறிவா பொருப்பா இருந்தாலும் சூழ்நிலையும் வயசும் தடுமாற வைக்கும் தானே... இது எதுவும் தெரியாம யோகி... இந்த personal அவனோட frienda கிட்ட சொன்னதே அவன் தான் இப்போ அதை சொல்லி கேக்கி பண்ணவும் அடிதடி இங்க என்ன நடந்ததுன்னு தெரியாம அவனும் இங்க தனியா மிருத்தி யும்...