Vaasu mama..konjam karuna kaatunga yogimela...Unga ponnu even by mistake Vera kalyanam pannuvala..chancese illa..neenga konjam irangi vaangalein please...
இரண்டு பேரும் காதலித்தாங்க.தவறும் அந்த வயதில் தெரியாமல் நடந்து விட்டது.இத்தனை வருடம் கழித்து அதே காதல் அவர்களை ஒன்று சேர்த்தது.
ஒரு தகப்பனாக அவர் கோபம் நியாயமானது.ஆனால என்ன நடந்தது ஏன் என யோசித்து மனம் விட்டு பேச வேண்டும்.
பேசினால்தான் எதாவது ஒரு வழி பிறக்கும்.
அடுத்து நல்ல அழகான பதிவினை எதிர்பார்க்கிறோம்.
நல்ல புரிந்தலான பதிவு.
.