நிறைவான முடிவு...
கதிர், தாமரை...
வசந்த், அனாமிகா...
லவ்லி pairs... ❤
என்னைக்கும் அவங்க பேபிஸ் அண்ட் பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்...
அவர் முதலில் தனிமையின் பொருட்டு ஒதுங்கி நின்றது, பின் மனைவி சொல் கேட்டு கொஞ்ச கொஞ்சமாக உறவுகளை ஏற்றுக் கொண்டது இயல்பா இருந்தது...
கதிர், தாமரை க்கு இடையே இருந்த நேசம் ரொம்ப அழகு...
வசந்த், அனாமிகா கியூட்டீஸ்... அவங்க லவ், சண்டை எல்லாம் கியூட்...
ராஜம் பாட்டி தாமரை மேல வச்ச பாசம் அக்கறை அவங்க பாட்டி மேல வச்சிருந்த பாசம் நெகிழ வச்சது...
மூர்த்தி ப்பா, விஜயா மா, அனாமிகா கதிர் மேல காட்டின பாசம், கதிர் வசந்த் நட்பு எல்லாம் நெகிழ வச்சது...
எதார்த்தமான அழகான கதை... ❤
All the best for all your upcomming novels mam...