அருமையான பதிவு ரம்யா.அருவிக்கு போய் ஆட்டம் போட்டுட்டு வந்துட்டு, அடுத்த நாளே சண்டையா.இவங்க சண்டைய யஷ்வந்த்,அகல்யாக்கு காமெடியா இருக்கு .
ஜெய் டென்ஷன் ஆனா எல்லாரையும் டென்ஷன் பண்ணுவானா,இதுலே வெண்ணிலா உங்களை கல்யாணம் பண்ணி இருக்கேன் இல்லே நான் தான் லூசுன்னு சொல்றா, இப்போதாவது நீ தான் லூசுன்னு ஒத்துக்கிட்டியே.இல்லைனா அகல்யாவை உன் அண்ணனுக்கு கட்ட நினைச்சிருப்பியா.
வெண்ணிலா தன் வீட்டை பற்றியும், கற்பகம் எப்படி எல்லாம் பேசும்னு தெரிஞ்சும் ,ஜெய் கல்யாணத்துக்கு வரனும்னு சொல்றாளே.