அவ சொல்லுற விதத்துல தான் இருக்கு let's seeAaru unnioda managumural ellam Karthik kitta sollitta seri tha....
ana Devi ma unnoda peachala tha avnaga ponathu therinja Karthik epdi react pannuvan theriyalayea....
ஆருமேல் கோபம் இருந்தாலும் கார்த்திக் வெறுக்கவும் இல்லை. ஒதுக்க நினைக்கவும் இல்லை புரிந்து கொள்ளட்டும் என்று இருந்தான் புரிய வைக்க சந்தர்ப்பம் தானாக அமைந்து விட்டது. ஆனால் இப்போ அவளே உண்மையா சொல்லுறேன்னு வானதிய பேசினது சொல்லி மீண்டும் பிரச்சினையை உண்டு பண்ணுறாளே! கார்த்திக் அவள் உண்மையாகவே திருந்தி விட்டாள் என்பதை உணர்ந்து கொண்டாள் ஓகேஆருத்ராவுக்கு காலம் கடந்த ஞானோதயம் வந்திருக்கு
பிரயோஜனம் இருக்குமா?
கார்த்திக் என்ன செய்யப் போறான்?
காதல் மனைவியை மன்னித்து விடுவானா?
இல்லை........?